முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 26 December 2011

முஸ்லிம் போர்வையில் தான் பீ... இருக்கிறான் என்பதற்கு இறைவனே சாட்சி



அவனுக்கு ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் என்று ஒரு சாராரும் அல்லது 
மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப் 
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது ' 
                                                               
இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் 

செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.


ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது.  கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என    பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க   அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை இலங்கை சலபி அனுப்பியுள்ள  அந்த விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  
VISA-PJ.PDFVISA-PJ.PDF
1035K   View   Download  

யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல் 
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை   நம்பும் மனிதரா?  அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  .

ஏன் எனில் 'எவர் சுப்ஹு தொழுது விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளார்' எனும் நபி மொழியை நம்பி சுலபமான முறையில் அல்லாவின் பாதுகாப்பைப் பெற சுப்ஹு தொழாதவர் , காசு செலவழித்து அபயமளிக்கும் பூமி செல்வாரா?    பலவருடமாய் வசதி இருந்தும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல்   இருப்பது, ஏற்கனவே தொழுகை ,நோன்பு, ஜகாத்  போன்றவற்றில் அவருக்கு உள்ள அசட்டையான, முனாபிக் தனமான போக்கே இந்த கடமையிலும் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படி அல்லாஹ் இவனை ஹஜ்ஜிலிருந்தும் இன்று நாள் வரை தடை செய்து இருப்பது ஆச்சர்யத்துக்கு உரியது அல்ல? ஏனெனில் முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி என்று அனைவருக்குமே தெரியும் ஆம் முஸ்லிம் போர்வையில் தான் பீ... இருக்கிறான் என்பதற்கு  இறைவனே சாட்சி

Saturday 1 October 2011

அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய அண்ணன்?

அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய அண்ணன்?
பீ மதவாதிகள் ஏன் அவர் சொல்றத கண்மூடித்தனமா நம்புராயிங்க.. இன்னும் எதுனால அவர் குர்ஆன் ஹதீஸை தப்பா சொன்னாக்கூட அப்படியே வழிபடுராங்கன்னு பாத்தா..  அடித்தளம் இதுதான்.. அதாவது "அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய" கதைதான்... அப்படி எந்த அல்வாவ காட்டுனாரு நம்ம பீ....
இரத்ததானம்... கல்விஉதவி... மருத்துவ உதவி...

Tuesday 20 September 2011

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்
அண்ணன் பீ அவர்களின் கூடார மக்களை நாம் ஏன் அண்ணன் மத வாதிகள் என்று தனியாக சொல்கிறோம் மக்கள் மத்தியில் நீண்ட

Monday 12 September 2011

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத்

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத் 
என்னத்த சொல்றது இவைங்கள பத்தி செய்தி போடலாமுன்னு இன்டர்நெட்ட தொறந்தாலே மானக்கேடான விஷயங்கள் தான் தலைப்பு செய்தியே...
அதுவும் சரிதான் தவ்ஹீத் ஜமாஅத் னு வச்சதுக்கு பதிலா மன்மதர்கள் ஜமாஅத் னு வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் கீழே உள்ள செய்திகள்....
ரமலானில் த.த.ஜ.தலைமையகத்தில் இரவுத் தொழுகை நடத்தியவரும், த.த.ஜ.தாயியுமான முஹம்மத் தம்பியின் அண்ணனும் காஞ்சி மேற்கு மாவட்டம் காமராஜர் புரம் கிளை நிர்வாகியுமான முஹம்மத் காஜா த.மு.மு.க.நிர்வாகி ஒருவரின் குடும்பத்து பெண்ணை பூங்கா ஒன்றில் வைத்து 'தவறான செயலில்'
 ஈடு பட்டிருந்த போது த.மு.மு.க.வினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

இன்று 12.9.11   இவருக்கும் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கும் த.த.ஜ. மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் த.த.ஜ.தாயி பயானுடன், த.த.ஜ. தப்தரில் திருமணம் செய்து வைக்கப் பட்டது!சுமார் 600 பேர் பங்கேற்ற 'பெண் வீட்டு பங்களிப்போடு' நடை பெற்ற விருந்தும்   நடை பெற்றது. 

பின் குறிப்பு:
பி .ஜே .வின்  மகன்  முஹம்மத்  இது  போன்று  லக்ஷ்மி  என்ற  பெண்ணோடு  காதலித்து 'கலந்துறவாடிய'  பின்   அந்த  பெண்  இஸ்லாத்தை  ஏற்ற    நிலையில் பி.ஜே.வால் மிரட்டி  அனுப்பப்பட்டது  நினைவுக்கு  வருகிறது ! அது  போன்று  த .த .ஜ .மேலாண்மை  குழு  உறுப்பினர் தில் அப்துன்நாசிர்  திருமணத்தில்   நடந்த  பெண்  வீட்டு   விருந்துக்கு  நடவடிக்கை  எடுக்காமல்  சைபுல்லாஹ்  மேல் மட்டும்  நடவடிக்கை  எடுத்ததும் நினைவுக்கு  வருகிறது.
 இதுல அவிங்க மதத்துக்கு வந்த சாபக்கேடு என்ன தெரியுமா தாயீ ன்னு (அதாவது இறைப்பணி அழைப்பாளர்) யாரை சொல்கிறார்களோ அந்த பக்கி பயபுள்ள தான் இந்த மாதிரி பொம்பள மேட்டர் ல எல்லாம் சிக்கி சின்ன பின்னமாகி.... கொஞ்சநாள் மக்கள் மறந்த உடனே திருப்பி பிரம்மாண்டமான இறைப்பணி செய்யறத்துக்கு வந்துடுவாரு... அடப்பாவிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ...................லாம்...........

Thursday 25 August 2011

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும்

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும் 
உலகத்தில் உள்ள எல்லா தப்புகளும் அதாவது அனைத்து தவறுகளையும் தேடி பிடித்து செய்துவரும் அண்ணனும் அவர் மதவாதிகளுக்கும்,, என்ன தப்பு பண்ணுவது என்று தெரியவில்லை ஆம்.. இவர்கள் செய்யாத தப்பே இல்லை என்று ஒரு மோட்ச்ச நிலையை அடைந்து விட்டார்கள்... கீழே அடுக்கப்பட்டிருக்கும் தவறுகள் இவர்கள் மதத்தில் நடந்ததை சற்று சிந்தித்து பாருங்கள்
1. ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்களை,

Thursday 11 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன் (3)


6 :48  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு சரியாக? மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட அண்ணன் இதற்கு முன் நாம் குறிப்பிட்ட 21 : 107  என்ற வசனத்தில் இதே இரு அரபி சொற்கள் தான் உள்ளது அங்கே அதை விழுங்கிவிட்டு இங்கே மட்டும் அழகாக மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட மடையன்...

Saturday 6 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன் (2)

9 :128  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.. இந்த வசனத்தில் அல்லாஹ் நபியவர்களின் கண்ணியத்தை உறுதி படுத்தும் விதமாக

Thursday 4 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன்

21 :107  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..

Tuesday 2 August 2011

அண்ணனின் தினம் ஒரு பொய்

ரமழான் சிறப்பு செய்திகள் 
திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன்
அனைவரும் குரானை எளிதாக விளங்கவேண்டி தான் தோண்டித்தனமாக தர்ஜமா என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் செய்த வேலையே

Tuesday 19 July 2011

குழப்பம் செய்வோம் குந்தகம் விளைவிப்போம்

குழப்பவாதிகளின் கூடாரத்தில் இன்றைய சந்தோஷம்
நேற்றைய முன் தினம் தறுதலை ஜமாஅத் கொள்கைகளில் ஒன்றான குழப்பம் செய்வோம் குந்தகம் விளைவிப்போம் என்ற கொள்கைகேற்ப சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இஸ்லாமியர்களின் முக்கிய நிகழ்வுகளில் குழப்பம் விளைவிக்க முயன்று அனுமதி இல்லாமல் வீதி வீதியாக பிரசாரம் மேற் கொள்ளும்போது பகுதி 

Friday 1 July 2011

அண்ணனும் அப்பாடக்கரும்!!!

அண்ணனை தெரியும் யார் இந்த அப்பாடக்கர்!!...
இவரை தெரிந்திருக்க வேண்டுமானால் 3 ம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டும் அறிவு ஜீவிகளாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இருக்குமே ஆனால் அப்பேற்பட்ட நல்லவருக்கும் இந்த (அண்ணன்) பக்கிக்கும் என்ன தொடர்புன்னு

Friday 24 June 2011

மாநாட்டுப் போர்வையில் சுருட்டிய (வீணடித்த) பணம்

தறுதலை ஜமாத்திற்கு இது புதிதல்ல.. தாம் ஜமாத்தை தோற்றுவித்ததே அப்பாவி மக்களின் பணத்தை ஆட்டைய போடத்தான் என்று மறைமுகமாக சொல்லி கொண்டு இருக்கும் அண்ணன் பீ அவர்களுக்கு இன்றைய மண்டை குடைச்சல் என்ன தெரியுமா சைபுல்லா ஹாஜா சுருட்டிய பணத்தில் பங்கு கிடைக்காதது தான்.. இப்படி அடுத்தவன் பணத்தை சுருட்டி அதில் சுகம் கானுகிரார்கலே இவர்களை பிறர் கணக்கு கேட்க மாட்டார்களா? அல்லது வீணாக செலவு செய்து வீனடிக்கிரார்களா? என்று பார்த்தால் இவர்கள் வீணடிப்பதே உண்மை என்று கீழ் உள்ள படம் நமக்கு தெளிவாக சொல்கிறது

இந்த பத்திரிகை கடந்த வருடம் ஜூலை 4  மாநாட்டிற்கு அடிக்கப்பட்டது...

Wednesday 22 June 2011

39 லட்சம் சுருட்டிய ததஜ மாநில நிர்வாகி


தறுதலை ஜமாத்தை தோற்றுவித்து அதில் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கும் மாநில நிர்வாகிகளே இன்னும் அண்ணன் அண்ணன் என்று அர்ப்பணம் ஆகிக்கொண்டிருக்கும் அண்ணன் மத வாதிகளே பாருங்கள் இந்த நூதன மோசடியை.... 
39 லட்சம் சுருட்டிய ததஜ மாநில நிர்வாகி சைபுல்லாஹ் ஹாஜா நீக்கமாம் 
நாங்கெல்லாம் அப்புடி இப்புடின்னு பீலா

Tuesday 21 June 2011

நாத்தீகனின் நாலு கட்ட போராட்டம்

அண்ணன் பீ அவர்கள் சமீபத்தில் தான் சுருட்டிய சொத்துக்களை மீட்க சில பல தில்லு முல்லுகளை செய்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று இப்போது நாலு கட்ட போராட்டம் என்று அறிவித்து இருக்கிறார் இதில் வேடிக்கை என்ன தெரியுமா? அண்ணன் பீ அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தறுதலை ஜமாஅத்

Monday 20 June 2011

என் குடும்ப சொத்துதான் அண்ணனின் கோபத்தில் வெளியான உண்மை

நம் அண்ணன் அவர்கள் தளத்தில் முன்னமே குறிப்பிட்டது போல் உணர்வு பத்த்ரிக்கை மற்றும் அதுசார்ந்த இடம் அண்ணனின் வளைக்கப்பட்ட சொத்து

Sunday 19 June 2011

தறுதலை ஜமாஅத்தில் பெண்மணிகளின் நிலை

அண்ணன் பீ அவர்களுக்கு இன்னும் அவர் மதச் சார்ந்தவர்களுக்கும் ஒரு முடி சூடா பட்டம் ஒன்று உண்டு ஆம் ..... எந்த பெண்மணிகளை இறைவனும் இறைத்தூதரும் எப்படி இருக்கச் சொன்னார்களோ அதற்கு மாறாக அவர்களின் வாழ்கையை சீரழித்த பட்டம்... தாவா என்று பெண்மணிகளின் அடிப்படை வாழ்வாதாரத்தை கெடுத்தார்கள் பிறகு!! விழிகள் கூட மறைக்கும்

Thursday 16 June 2011

அண்ணனும் ஆப்ப்பாயிலும்

                                       
அண்ணனுக்கும் ஆப்ப்பாயிளுக்கும் ஒரு அழகிய தொடர்புண்டு... அண்ணனும் அரவேர்காடு ஆப்ப்பாயிலும் அரவேர்காடு... இப்படித்தான் அண்ணன் எதாவது தில்லு முள்ளு பண்ணிட்டு தனக்கு தானே சூனியம் வச்சிக்குராறு பாருங்களேன் உணர்வு ஆபீசுக்கு எதிரா சட்டமன்ற முற்றுகைன்னு அறிவிச்சாரு என்ன ஆச்சு நீ ஆட்டைய போட

Monday 13 June 2011

தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அண்ணன்?

தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அண்ணன்? 
நாங்கெல்லாம் தவ்ஹீத் வாதி? யாரையும் எச பேச மாட்டோம் என்று சூபி சுந்தரமூர்த்தி மாதிரி பேசும் அண்ணனுக்கும் அண்ணன் மத வாதிகளுக்கும் இதோ ஒரு பகீர் செய்தி...... அண்ணன் தங்கள் மதவாதிகளை பார்த்து சொல்கிறார் நீங்கள் முஸ்லிம்களை வசைபாடுவதற்கு

Tuesday 7 June 2011

உணர்வுக்காக உணர்விழந்த ஊர்காவாதிகள்


கடந்த சில வருடங்களாக நிலத்தை அபகரிக்க பூட்டியே கிடந்த உணர்வு? (மஞ்சள்)பத்திரிக்கையின் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள் என்று சட்டமன்ற முற்றுகை அறிவித்து இருக்கிறார் தறுதலைகளின் அண்ணன்

Monday 6 June 2011

கோபத்தில் வெளியானது அண்ணனின் கோர முகம்


இது நாள் வரை (தவ்ஹீத்) தறுதலை ஜமாத்தில் நான் வெறும் ஆலோசகர் மற்றும் உறுப்பினர் என்றெல்லாம் (பீலா) பொய் மூட்டைகளை கட்டவிழ்த்த அண்ணனின் கோர முகம் ஒரு கோபத்தில் வெளியாகி உள்ளது ஆம் தறுதலை

Saturday 4 June 2011

ஒரு மதம் ஒரே மதம் அண்ணனின் மதம்

ஒரு மதம் ஒரே மதம் அண்ணனின் மதம்
மூணு சீட்டு முன்னேற்ற கழகம் என்று முஸ்லிம் மக்களை பிரிக்க முஸ்லிம்களையே ஆயுதமாக பயன்படுத்தி அதில் கேடுகெட்ட சுகம் கண்ட

Thursday 26 May 2011

தன் சொந்த மதவாதிகளால் விஷமி என்று பட்டம் வாங்கிய அண்ணன்?

தன் சொந்த மதவாதிகளால் விஷமி என்று பட்டம் வாங்கிய அண்ணன்?
அண்ணன் தனக்கென்று தனி மதம் நடத்தி அதில் குதூகல குளிர் காய்ந்தது மட்டுமில்லாமல் மனோ இச்சைகளுக்கு மார்கத்தை விற்கும் மாமா

Wednesday 25 May 2011

வசூலை அள்ளிய அண்ணன்


சுனாமி வாலாக்கள் என்றும் டிரஸ்டில் சுருட்டுபவர்கள் என்றும் பிரர்களை கேள்விகளால் பணக் கிண்டல் செய்யும் அண்ணனுக்கு ஒரு கேள்வி நீங்கள் சங்கரன்பந்தல் மதரசாவில் இருக்கும்போது எவ்வளவு சொத்து இருந்தது

Tuesday 17 May 2011

மன்மத லீலைகளினால் இடம் மாறிய முதியோர் இல்லம்

மன்மத லீலைகளினால் இடம் மாறிய முதியோர் இல்லம் 
                                
அண்ணன் அவர்கள் வலைதளத்தில் முன்பு ஒரு செய்தி குறிப்பிட்டு இருந்தோம் - களவாணி கூட்டாளி என்றும் கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி! 
என்ற தலைப்பில் குறிப்பிட்டு இருந்தோம் அதை உண்மை என்று நிரூபித்து விட்டார்கள் ஆம் முதியோர் இல்லம் தஞ்சைக்கு இடம் மாற்றம் என்று தற்போது பகிரங்கமாக குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்கள் பொறுங்கள் பொதுமக்களே  - இன்னும் குட்டு வெளிப்படும் களவாணிகள் நிறைந்த மன்மத கூடாரத்தில் இன்றைய கவர் ஸ்டோரி இது தான்

Monday 16 May 2011

தே முன் தே பின் அண்ணனின் அட்டகாசம்.... அட்டகாசம்..........


அன்னணனின் இன்றைய அட்டகாசம் தேர்தலுக்கு முன் ஒரு நிலைப்பாடு அதாவது தான் ஒருவனின் மனோ இச்சை மற்றும் பணத்தாசை

Wednesday 11 May 2011

பிறை அறிவிக்கும் பீடை


ததஜ என்ற மத அமைப்பிற்கு தலைமை பீடை யாக இருக்கும் அண்ணன் அவர்கள் புதுசாக மாத மாதம் பிறை அறிவிப்பு என்ற பெயரில் புதிய குழப்பத்தை செய்து கொண்டு அவர் மத மக்களையே பலிகடா வாக்கி

Tuesday 10 May 2011

வேதத்தில் வே(ஆ)றாயும் வேங்கை?


காந்தி யை பற்றி கோட்சே எழுதியது போல அண்ணன்? பீ அவர்கள் திருமறை குர்ஆன் பற்றி தமிழில் தர்ஜமவாம் இங்கிலிபிஸில் (ஆங்கிலத்தில்) தர்ஜமாவாம் எப்படி அண்ணனால மட்டும் இப்படி

Monday 9 May 2011

மறைவான ஞானம்? தனக்கு உண்டு என்று அதிரடியாக அறிவித்த அண்ணன்? பீ

ஆன்லைன் பீ என்ற குழப்ப தளத்தில் அண்ணன் பீ அவர்கள் நபிகள் பல திருமணம் என்ற தலைப்பில் மக்களின் மனதை எப்படி அறிந்தார் என்று தெரியவில்லை அதிலும் அடி மனதில் இருக்கிறதாம் -

நச்சுனு நாலு தறுதலைகள்


ஒரு தறுதலை கூட்டமே அதாவது (தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்) ததஜ பிறரை தறுதலை என்று சொல்லும்போது வேடிக்கை விநோதமாகிறது 
ம்ம்ம் இன்றைய நச் போட்டோ 

என்ற தலைப்பில் நாலு தறுதலைகள் அதில் ஒரு மன்மதர் ஒரு பொய்யர் ஒரு மத கிறுக்கர் ஒரு டவுசர் வாதி இதில் யார் யாருக்கு எந்தெந்த பட்டம் என்பதை அண்ணன் அவர்களின் முந்தைய பதிவேடுகள் சொல்லும் 

Saturday 7 May 2011

மதக் கிருக்கரின் மண்டை குடைச்சல்

                               மதக் கிருக்கரின் மண்டை குடைச்சல் 
சமீப காலமாக அண்ணன் பீ அவர்களுக்கு மதக் கிறுக்கு பிடித்திருக்கும் போல ஏனென்றால் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சென்னையில் விவாதம்  நடந்து அதில் படுதோல்வி அடைந்த அண்ணன் பீ ஒரு கட்டத்தில் ஒரு அசிங்கமான வார்த்தை சொன்னார் அதாவது விவாதத்தில்

Monday 2 May 2011

மார்கத்தில் விளையாடும் மா"மா" மன்னர்?

மார்கத்தில் விளையாடும் மா"மா" மன்னர்?
அவரை கண்மூடித்தனமாக நம்பும் "லகுடப்பாண்டிகள்"
டவுசர் போட்டு தொழக்கூடாது என்பதற்கு அண்ணன் ஆதாரம் கேட்கிறார் என்று மார்தட்டிக் கொண்டு அவர்கள் மதம் சார்ந்த கேள்விகளை முஸ்லிம்களின் பக்கம் கொண்டு வர

Saturday 30 April 2011

அண்ணன் பீ VS (மன்மதன்) களவாணி எண் 2

                                                   மற்றுமொரு துட்டு சண்டை
நாங்கள் கொள்கைக்காக குடும்பத்தை பிரிப்போம் என்று மார்தட்டி கொள்ளும் கூட்டம் கடந்த 20 வருடங்களாக எத்தனை இயக்கமாக பிரிந்து நாரினார்கள் என்று ஊருக்கு தெரியும் இன்னும் பணம் பதவி பெண்ணாசை இதர உலக சல்லாபத்திர்க்காக

Tuesday 26 April 2011

அதென்ன வெட்கமில்லாமல் செய்யும் தொழில் அண்ணனுக்கே வெளிச்சம்?

இதோ அண்ணனின் அடுத்த வாக்குமூலம் - பல தொழில் செய்வதில் அண்ணனுக்கு நிகர் அண்ணன் என்பதை உறுதி படுத்திவிட்டார் 
அண்ணன் பல தொழில் செய்கிறார் என்பது அவர் மதவாதிகளுக்கு தெரிந்திருக்கும் ஆனால் கேவலமான தொழில் என்ன செய்கிறார் என்ன என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
பாருங்களேன் அவரின் வாக்குமூலத்தை

அவர் கூண்டாரமக்கள் இதை அறிவார்களா இல்லை இதிலும் அறிவீனர்கலாகத்தான் இருப்பார்களா என்பதை பொறுத்திருந்து பாப்போம் 

Monday 25 April 2011

அண்ணனுக்கு ஜே? அண்ணன்? வணக்கத்துக்கு ஜே!!

                                              வணங்கி வாழ்ந்த வணங்கா முடி 
அண்ணன் பீ - அவர்கள் மதச் சார்ந்தவர்களை மூடர்கலாக்கியது மட்டுமின்றி நம்மையும் சோதிக்கிறார் - ஆம் தெள்ளத்தெளிவாக வணக்கம் என்று வாய் நிறைய கூப்பாடு போட்டும் இரு கைகளை உயர்த்தியும் அண்ணன்? வணங்கியதை கீழே உள்ள வீடியோ கிளிப் அழகாக சொல்கிறது பாருங்களேன்...


இதற்கு பிறகாவது யோசிக்கிறார்களா என்று பாப்போம் 

Saturday 23 April 2011

அண்ணன் மதவாதிகளின் இன்றைய அசிங்கம்

தரங்கெட்ட தக்லீத் ஜமாஅத் (ததஜ) வின் நவீன புரட்சி - அண்ணன் வணங்கியதை ஒப்புக்கொண்டனர் ஆம் இது வரை அண்ணனோ அவரின் மதச்சார்ந்த இனைய தளத்திலோ எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை இது ஒன்றே அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு எங்களின் மதம் தனி மதம் என்று உறுதி படுத்திவிட்டனர்

Wednesday 20 April 2011

வெகுண்டெழுந்த அண்ணன் மதவாதிகள்

அண்ணன்மத வாதிகளின் அதிரடி செயலை கண்டு உலக முஸ்லிம்கள் ஆச்சர்யப்பட்டாலும் ஆவேசப்பட்டாலும் கவலைப்படத் தேவையில்லை - இன்றைய நாகரீகமான உலகில் புது புது விஷயங்களை சொல்லி மக்களை குழப்புவோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களை பிரித்து அண்ணன் மதம் என்று தனியாக நடத்தி வருகிறார்கள் - இதில்

Monday 18 April 2011

இன்றைய சலசலப்பு!


ஒன்றுமில்லாத பேச்சுக்கே அல்லாஹ்வின் மீது சத்தியம் என்றும், முபாஹலாவிற்கு வருவார்களா என்றும் தன்னை பெருமை படுத்திக்கொள்ளும் அண்ணன் -  இவ்வளவு பகீரங்கமாக குற்றம் சாட்ட பட்ட பிறகு

அண்ணனுக்கு எதிராக அவர் கூண்டார மக்கள்

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ததஜ (அண்ணன் மதம்) பெட்டி வாங்கிக்கொண்டு ஒரு குறப்பிட்ட இயக்கத்தை விபச்சார வார்த்தைகளை விட கேவலமாக ஏசி பேசி எதிரனிக்காக ஒட்டு பிச்சை கேட்டது ஊரறிந்த ஒன்று

Saturday 16 April 2011

சிறார்களை சீர்கெடுக்க புறப்பட்டுவிட்டது அண்ணனின் கொள்கை குன்றுகள்


கோடை கால தீனிய்யாத் வகுப்புகள் என்ற பெயரில் பிஞ்சு நெஞ்சில் (அண்ணனின் மதச் சார்ந்த) நஞ்சினை விதைக்க இதோ புறப்பட்ட கூட்டம் 
இதில் தங்கள் பிள்ளைகளை சேர்த்து எளிதில் சீர்கெட என்ன வழி என்பதை அம்மத வாதிகள் தங்களுக்கே உண்டான தனி பாணியில் சீர்கெடுக்க உள்ளார்கள் 
இதில் இவர்கள் கெட்டது மல்லாது  அம்மதவாதிகளின் பிள்ளைகளும் கெடுக்க கொள்கை குன்றுகள் ரெடி நீங்க ரெடியா?

Wednesday 13 April 2011

நான் இஸ்லாமியனே இல்லை அண்ணனின் பகீர் வாக்குமூலம்


அண்ணனின் பெட்டிப் பணம் குறைய ஆரம்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல்-யோசித்து கொண்டு இருக்கும் அந்த வேலையில் கன கட்சிதமாய் உதித்த அந்த யோசனைதான் வேட்பாளரை வைத்து மேடை பேசினால் நல்ல ஒரு அமௌன்ட்தேறும் என அந்த குறுகிய மூளைக்கு தோன்றிருக்கும்

Monday 11 April 2011

தவ்ஹீத் ஜமாத்தும்-அரக்கால் டௌசரும்


திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆவடியில் தமிழ்நாடு ட்ரவுசர்(தவ்ஹீத்) ஜமா அத்தால் நடத்தப்படும் பள்ளியில்? பாங்கு சொல்லும்கேவலமான காட்சி
(அண்ணன் தான் எற்கனவே அரை டிராயர் அணிந்துதொழலாம் என பத்வாகொடுத்துள்ளாரே)



நாங்கல்லாம் அரக்கால் டௌசர் போட்டு தொளுகலாமுன்னு பிரச்சாரமே பண்ணுவோம் 
இதென்ன ஜுஜுபி - அண்ணன் ஜமாத்தின் இன்றைய அவலம் --- அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக - AAMEEN

Saturday 9 April 2011

மக்களிடம் இருந்து தப்பிக்க நெஞ்சு வலி நாடகத்தை அரங்கேற்றிய ததஜ மாநில செயலாளர்

தமிழ்நாடு தறுதலை  ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு ஜனநாயக முற்போக்கு கூட்டணியை ஆதரித்து முஸ்லிம்களை இழிவு படுத்தும் பிரச்சார பொது கூட்டம்  நடைபெற்றது.  இதில் மாநில (குழப்பவாதிகளின் மாநில செயலாளர்) பொது செயலாளரும், தொண்டி நாயகனின் ஆசை நாயகியுமான 

அண்ணனின் கோரத்தாண்டவம்

அண்ணனின் கோரத்தாண்டவம்
ஒரு விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பவன் மனிதன் கால சூழ்நிலைகளால் அதில் இருந்து பின்வாங்குவதும் 
அந்த விஷயத்தில் முழுமை பெறவில்லையே என்ற ஐய்யம் கொண்டு அதை முழுமை படுத்த போராடுவதும் மனித குணம்

Friday 8 April 2011

இதோ அண்ணனின் மற்றுமொரு (களவானி எண் 4) கூட்டாளி

மேலப்பாளையத்தில் ஒரு கலைவாணி சிக்கி சின்னாப்பின்னமாகி இருக்கிறார் 
இதோ அவரை பற்றி அவர்களுடன் முன்னாள் கூட்டணி கொள்கை குன்றுகள் 
வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்கள், இதோ உங்களுக்கான வீடியோ

Thursday 7 April 2011

இதோ அண்ணனின் மற்றுமொரு (களவானி எண் 3) கூட்டாளி

கடலை போட்டு மாட்டிக் கொண்ட கடலூர் நிர்வாகி!

கடலூர் மாவட்டம் மேல் பட்டாம்பக்கதில்  இவர்களின் முதியோர் இல்லம் ஒன்று செயல் பட்டு வருகிறது! இங்கு ஒரு பத்து முதியவர்கள் இருந்து வருகிறார்கள் ! [இவர்களை காட்டி பல  லட்சம் வசூலிக்கப் படுவது வேறு விஷயம்]   இவர்களுக்கு பணிவிடை  செய்ய   இஸ்லாத்தை ஏற்ற சகோதரி ஒருவர் இருந்து வருகிறார்.  

Wednesday 6 April 2011

கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிறது அண்ணனின் பெட்டி பணம்


கொள்கைக்காக இயக்கம் என்று ஆரம்பம் செய்து, தன் சுய சல்லாபத்திர்க்காக தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் அடகு வைக்கும் 
போக்கு இப்போது fashion ஆகிவிட்டது, அப்படி அண்ணனின் சொந்த கட்சிக்கு கிடைத்த பெட்டிப்பணம் எப்படி எல்லாம் செலவாகிறது என்று நாம் யோசிப்பது தவறு

Tuesday 5 April 2011

அண்ணனுக்கு வந்த அவல நிலை


அண்ணனின் தற்போதய "ஹய்லைட்" வர்ரவைங்க போரவைங்க ல எல்லாம் வணங்குறதுதான் - ஏன் இப்படி? என்ன பண்றது வயசாயிட்டாலே
சிருபுள்ளத்தனமான காரியங்க லெல்லாம் செய் வாங்கன்னு சொல்றாக,

Monday 4 April 2011

முஸ்லிம்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிடிவாதத்திற்கு செலவு செய்யும் வீணர்கள்


தேர்தல் களத்தில் அண்ணன்? ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த பேச்சை அவரே திரும்பி கேட்கமாட்டார் போலும்
கொள்கை என்று முஸ்லிம்களை சூறையாடியதுடன், வாழவும் விடாமல் தானும் வாழாமல்-பிறரை துன்புறுத்துவதிலும் கேவலப்படுத்துவதிலும்
பேரின்பம் காணும் கூட்டத்தின் மற்றுமொரு அநாகரீகம்... ஆம்,

குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

வணக்கத்திற்கு வியாக்கியானம் செய்த கோவை ரகுமா தளம்
வணங்க வில்லை என்றால், இல்லை என்று சொல்லி அங்கு என்ன வார்த்தை சொன்னதாக
பொய் பருப்புகிரார்களோ, அப்படி சொல்லிவிட்டு போக வேண்டியது தானே ஏன் இவ்வளவு கோபம்,, ஆம்

Saturday 2 April 2011

இணைவைப்பின் இமயமே

தன் உண்மை முகத்தை ஒரு நொடி பொழுதில் தொலைகாட்சி வாயிலாக வெளிப்படுத்திய அண்ணன்?
ஆம் வாய் நிறைய வணக்கம் சொல்லி இணை வைப்பின் இமயத்திற்கே சென்ற ததஜ தலை?வர்

முஸ்லிம்களை ஈமான் இழக்கச் செய்ய புதிய குழப்பவாதிகள் தயார் மக்களே குழம்ப நீங்கள் தயாரா? இதோ அண்ணனின் நேரடி சவால்

ததஜ மாநிலத் குழப்பமையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றுவந்த ஒருமாத குழப்பவாதிகளின் பயிற்சி முகாம் நேற்று (31.03.2011)  மதியத்துடன் நிறைவடைந்தது!  நஊதுபில்லாஹ்!
நேற்ற நடைபெற்ற பயிற்சி வகுப்பின் நிறைவு நிகழ்ச்சியின் ஆரம்பமாக பொதுச் செயலாளர்  குழப்பவாதிகளின்  தளபதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒருமாத காலம் பயிற்சியில் ஈடுபட்ட

Thursday 31 March 2011

ஏன் அண்ணன் அவர்கள்?


ஏன் அண்ணன் அவர்கள்?
முஸ்லிம்களின் நல்லுறவிற்கும் ஒற்றுமைக்கும் உயரிய நாடாக தமிழ் நாடு திகழ்ந்தது 
அந்த வேலையில் தான் அந்நிய தீய சக்திகளும் இஸ்லாம் விரோத போக்கர்களும் சந்தோஷத்தின்
உச்ச நிலைக்கு போனார்கள் ஆம் பீ(peee)ஜே எனும் குழப்பவாதி மக்களிடத்தில் தங்கள் வேலையை சுலபமாக்கி
கொண்டிருக்கிறான் என்ற செய்தியை கேட்டு.. யார் இந்த அண்ணன்?
மக்களை பிளவு படுத்த வேண்டுமானால் இருக்கும் முஸ்லிம்களில் அவர் (அண்ணன்) மதச் சார்ந்தவர்களை தனியாகக் காட்ட
தொப்பியில் கை வைத்தார் அதிலும் தான் தனியாக தெரிய தான் தொப்பி அணிந்தும் தம் மதத்தவரை தொப்பி அணியாமலும் இருக்க 
புளுகு மூட்டைகளை அவிழ்த்தார்.
தலையில் ஆரம்பித்த சனி கை வழியாக விரலில் வந்தது, ஆம்

Wednesday 30 March 2011

பிச்சை கேட்பதில் தாராலத்தனம்

ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பிச்சை எடுக்கிறோம் பகுதியில் 
நன்கொடையை கூட நன்"கோ"டை என்று மக்களின் பணத்தை தொய்வில்லாமல் பெரிதாக பிடுங்கி...

Tuesday 29 March 2011

இதோ அண்ணனின் மற்றுமொரு (களவானி எண் 2) கூட்டாளி



ததஜ வின் மேலாண்மை குழு தலைவர் லாட்ஜில் விபச்சாரம்


ஒரு வேல இவிங்க மொத பெரும் இப்படிதானோ, இருக்காத பின்ன ஒரே குட்டைல ஊர்ன மட்டைன்னு சும்மாவா சொன்னாய்ங்க

(ததhfjஜ வின் மேலாண்மை குழு தலைவர் இவர் குறித்து ஏற்கனவே“சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் ஹாஜா” என்று தென்காசி பட்டனத்தான் எழுதிய கட்டுரையை நினைவு கூர்கின்றோம்).

31-01-2007 அன்று மதுரை மாட்டுத் தாவணி அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ரூம் நம்பர்

Monday 28 March 2011

அண்ணனின் வாக்குமூலம்

அண்ணனுக்கு ஆயிரம் தொழில் தெரியுமாம், ஆம் தெரிந்திருக்கும், ஏனென்றால்

Sunday 27 March 2011

இதோ அண்ணனின் (களவானி எண் 1) கூட்டாளிகள்






தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் நிர்வாகி கலில் ரசூல் பெண்கள் விஷயத்தில்
  கைது செய்யப்பட்டதாக வந்த பத்திரிகை செய்தி 29/11/05  

வட்டியை ஹலாலாக்கிய அண்ணன்? ஜமாஅத்


வட்டியை ஹலாலாக்கிய TNTJ


                                                             குமரி மாவட்டம்

நாகர்கோவில் இஸ்லாமிய தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியை வட்டியை சேமிப்பு என்றபெயரில் அரங்கேற்றும் பிரபல நகைக்கடையின் விளம்பரநிகழ்சியுடன் நடத்தப்பட்டதாக தாங்களின் உணர்வு வாரஇதழில் போட்டு அதை வசைபாடியவர்கள் அதேவட்டி(கம்பெனி ) நகைக்கடையின் விளம்பரத்தை போட்டு தாதாஜா (TNTJ) பேனர்களும் போஸ்டர்களும் குமரி மாவட்டம் முழுக்க வைக்கப்பட்டது.

வட்டியை சேமிப்பு என்ற பெயரில் நடத்தும் நகைக்கடையின் விளம்பரம் இவர்களுக்கு எப்படி ஹலால் ஆயிற்று??? என்பதைதான் இந்தபுகைப்படம் காட்டுகிறது.

படத்தொகுப்பு: இஸ்லாமிய தொலைக்காட்சி நாகர்கோவில்