முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 9 May 2011

மறைவான ஞானம்? தனக்கு உண்டு என்று அதிரடியாக அறிவித்த அண்ணன்? பீ

ஆன்லைன் பீ என்ற குழப்ப தளத்தில் அண்ணன் பீ அவர்கள் நபிகள் பல திருமணம் என்ற தலைப்பில் மக்களின் மனதை எப்படி அறிந்தார் என்று தெரியவில்லை அதிலும் அடி மனதில் இருக்கிறதாம் -
அதேப்புடிங்க இவர் இங்க நெனைக்கிறது அவகளுக்கு தெரியுதாம், கேட்குதாம் -  என்றெல்லாம் இறை நேசர்களையும் ஆன்மீக வாதிகளையும் கொச்சை வார்த்தைகளால் வசைபாடிவிட்டு அதுவும் மக்கள் கூடும் அரங்குகளில் சொல்லவே நாகூசுகிற அளவிற்கு வார்த்தைகளை சொல்லி நகையாடி விட்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மக்களின் அடி மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கிறது என்று பீ அவர்களால் எப்படி இந்த மறைவான ஞானத்தை எப்படி பகிரங்கமாக எழுத முடிகிறதோ தெரியவில்லை - மக்கள் தன் வாயால் மொழிவதையே ஒரு கருத்துகணிப்பு நடத்தி வெளியிட்ட பின்பு அது மாறிவிடுகிறது இவருக்கு மட்டும் எப்படி இந்த யோசனை எல்லாம் உதிக்கிறதோ ஒரு வேலை இவரு அவரா இருப்பாரோ இப்போதான் தெரியுது இவங்க மத மக்களை ஏன் மூளைச்சலவை செய்த கூட்டம்னு சொல்லறாங்கன்னு  - அண்ணனின் ஞானம் கீழே கசிந்து இருக்கிறது பாருங்கள்