முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Thursday 12 January 2012

தமிழ்நாடு டண்டணக்கா ஜமாஅத்

தமிழ்நாடு டண்டணக்கா ஜமாஅத் 


ஆம் குப்ராவாம், சுப்ராவாம்... அண்ணன் ஜமாஅத் தலைவர்கள் என்று மார்தட்டி கொண்டவர்களின் செக்ஸ் லீலைகளை அன்னனவர்கள் வலைத்தளம் வெளியிட்டு வந்தது இப்போது அதன் உச்சகட்டமாக நானும் சளைத்தவன் இல்லை என்று அண்ணன்?

Monday 26 December 2011

முஸ்லிம் போர்வையில் தான் பீ... இருக்கிறான் என்பதற்கு இறைவனே சாட்சி



அவனுக்கு ஹஜ் கிரியை மேல் நம்பிக்கை இல்லாமல் என்று ஒரு சாராரும் அல்லது 
மொகலாய அரசர்கள் போல் ஹஜ்ஜுக்கு சென்று இருக்கும் காலங்களில் தலைமைப் 
பதவியை யாரும் கைப்பற்றி விடலாம் எனும் அச்சம் காரணமாக இருக்கலாம்
என்று ஒரு சாராரும் , 'தஜ்ஜால் மக்காவிலும் மதீனாவிலும் நுழைய முடியாது எனவே இவரும் நுழைய முடியாது ' 
                                                               
இது நாள் வரை பல்வேறு காரணங்கள் கூறிக் கொண்டிருந்தாலும் , தற்போது அவர் தனது கொள்கைப்படி ஹஜ் கமிட்டி மூலம் செல்ல இந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தும் 

செல்லாததற்கு காரணம் தனக்கு அரசால் வழங்கப் பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பை இழக்க நேரிடும் என்பதால் தான்.


ஏன் எனில் சிறப்பு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வெளிநாடு செல்லும் போது அவரது பாதுகாப்பு விலக்கப் பட்டு, மீண்டும் திரும்பி வந்து அதைப் பெறுவது மிகவும் சிரமம்.எராளமான நடை முறை சிக்கல்கள் உள்ளது.  கடந்த முறை தமுமுகவில் இருந்த போது பெற்ற போலிஸ் பாதுகாப்பு வெளிநாடு சென்று வந்த பிறகு பல்வேறு முயற்சி செய்தும் கிடைக்காமல் இப்போதுதான் அண்ணன் தன்னால் காட்டிக் கொடுக்கப் பட்ட சிறைவாசிகள் நிறைய பேர் வெளியே வந்து விட்டதால் சிறைவாசிகளால் தன உயிருக்கு ஆபத்து என    பல நாடகங்கள் நடத்தி படாத பாடுபட்டு பாதுகாப்பை பெற்றுள்ளார்.
எனவே அதை இழக்க   அண்ணன் தயாரில்லை.ஆகவே தான் கடந்த ஜூலை மாதம் குவைத்திற்கு அண்ணன் வருவதற்க்காக வியர்வையை சிந்தி விசா எடுத்து அனுப்பிய சகோதரர்களின் விருப்பத்தைக் கூட புறக்கணித்தார் என்பதை இலங்கை சலபி அனுப்பியுள்ள  அந்த விசா காபி மற்றும் அண்ணனின் பாஸ்போர்ட் நகல் மூலம் அறிந்து கொள்ளலாம்.  
VISA-PJ.PDFVISA-PJ.PDF
1035K   View   Download  

யார் அந்த மக்கா நகரத்திற்குள் நுழைந்து விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை பெற்று விட்டார். எனும் இஸ்லாமிய அடிப்படையை மறந்து விட்டு அற்ப மனித பாதுகாப்பை நம்பி அபயமளிக்கப் பட்ட பூமிக்கு செல்லாமல் 
இருக்கும் இவர் அல்லாஹ்வின் பாதுகாப்பை   நம்பும் மனிதரா?  அரசாங்கத்தின் பாதுகாப்பை நம்பும் மனிதரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  .

ஏன் எனில் 'எவர் சுப்ஹு தொழுது விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ளார்' எனும் நபி மொழியை நம்பி சுலபமான முறையில் அல்லாவின் பாதுகாப்பைப் பெற சுப்ஹு தொழாதவர் , காசு செலவழித்து அபயமளிக்கும் பூமி செல்வாரா?    பலவருடமாய் வசதி இருந்தும் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றாமல்   இருப்பது, ஏற்கனவே தொழுகை ,நோன்பு, ஜகாத்  போன்றவற்றில் அவருக்கு உள்ள அசட்டையான, முனாபிக் தனமான போக்கே இந்த கடமையிலும் தொடர்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படி அல்லாஹ் இவனை ஹஜ்ஜிலிருந்தும் இன்று நாள் வரை தடை செய்து இருப்பது ஆச்சர்யத்துக்கு உரியது அல்ல? ஏனெனில் முஸ்லிம்கள் மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி என்று அனைவருக்குமே தெரியும் ஆம் முஸ்லிம் போர்வையில் தான் பீ... இருக்கிறான் என்பதற்கு  இறைவனே சாட்சி

Saturday 1 October 2011

அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய அண்ணன்?

அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய அண்ணன்?
பீ மதவாதிகள் ஏன் அவர் சொல்றத கண்மூடித்தனமா நம்புராயிங்க.. இன்னும் எதுனால அவர் குர்ஆன் ஹதீஸை தப்பா சொன்னாக்கூட அப்படியே வழிபடுராங்கன்னு பாத்தா..  அடித்தளம் இதுதான்.. அதாவது "அல்வாவ காட்டி ஆட்ட புடுங்கிய" கதைதான்... அப்படி எந்த அல்வாவ காட்டுனாரு நம்ம பீ....
இரத்ததானம்... கல்விஉதவி... மருத்துவ உதவி...

Tuesday 20 September 2011

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்
அண்ணன் பீ அவர்களின் கூடார மக்களை நாம் ஏன் அண்ணன் மத வாதிகள் என்று தனியாக சொல்கிறோம் மக்கள் மத்தியில் நீண்ட

Monday 12 September 2011

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத்

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத் 
என்னத்த சொல்றது இவைங்கள பத்தி செய்தி போடலாமுன்னு இன்டர்நெட்ட தொறந்தாலே மானக்கேடான விஷயங்கள் தான் தலைப்பு செய்தியே...
அதுவும் சரிதான் தவ்ஹீத் ஜமாஅத் னு வச்சதுக்கு பதிலா மன்மதர்கள் ஜமாஅத் னு வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் கீழே உள்ள செய்திகள்....
ரமலானில் த.த.ஜ.தலைமையகத்தில் இரவுத் தொழுகை நடத்தியவரும், த.த.ஜ.தாயியுமான முஹம்மத் தம்பியின் அண்ணனும் காஞ்சி மேற்கு மாவட்டம் காமராஜர் புரம் கிளை நிர்வாகியுமான முஹம்மத் காஜா த.மு.மு.க.நிர்வாகி ஒருவரின் குடும்பத்து பெண்ணை பூங்கா ஒன்றில் வைத்து 'தவறான செயலில்'
 ஈடு பட்டிருந்த போது த.மு.மு.க.வினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

இன்று 12.9.11   இவருக்கும் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கும் த.த.ஜ. மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் த.த.ஜ.தாயி பயானுடன், த.த.ஜ. தப்தரில் திருமணம் செய்து வைக்கப் பட்டது!சுமார் 600 பேர் பங்கேற்ற 'பெண் வீட்டு பங்களிப்போடு' நடை பெற்ற விருந்தும்   நடை பெற்றது. 

பின் குறிப்பு:
பி .ஜே .வின்  மகன்  முஹம்மத்  இது  போன்று  லக்ஷ்மி  என்ற  பெண்ணோடு  காதலித்து 'கலந்துறவாடிய'  பின்   அந்த  பெண்  இஸ்லாத்தை  ஏற்ற    நிலையில் பி.ஜே.வால் மிரட்டி  அனுப்பப்பட்டது  நினைவுக்கு  வருகிறது ! அது  போன்று  த .த .ஜ .மேலாண்மை  குழு  உறுப்பினர் தில் அப்துன்நாசிர்  திருமணத்தில்   நடந்த  பெண்  வீட்டு   விருந்துக்கு  நடவடிக்கை  எடுக்காமல்  சைபுல்லாஹ்  மேல் மட்டும்  நடவடிக்கை  எடுத்ததும் நினைவுக்கு  வருகிறது.
 இதுல அவிங்க மதத்துக்கு வந்த சாபக்கேடு என்ன தெரியுமா தாயீ ன்னு (அதாவது இறைப்பணி அழைப்பாளர்) யாரை சொல்கிறார்களோ அந்த பக்கி பயபுள்ள தான் இந்த மாதிரி பொம்பள மேட்டர் ல எல்லாம் சிக்கி சின்ன பின்னமாகி.... கொஞ்சநாள் மக்கள் மறந்த உடனே திருப்பி பிரம்மாண்டமான இறைப்பணி செய்யறத்துக்கு வந்துடுவாரு... அடப்பாவிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ...................லாம்...........

Thursday 25 August 2011

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும்

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும் 
உலகத்தில் உள்ள எல்லா தப்புகளும் அதாவது அனைத்து தவறுகளையும் தேடி பிடித்து செய்துவரும் அண்ணனும் அவர் மதவாதிகளுக்கும்,, என்ன தப்பு பண்ணுவது என்று தெரியவில்லை ஆம்.. இவர்கள் செய்யாத தப்பே இல்லை என்று ஒரு மோட்ச்ச நிலையை அடைந்து விட்டார்கள்... கீழே அடுக்கப்பட்டிருக்கும் தவறுகள் இவர்கள் மதத்தில் நடந்ததை சற்று சிந்தித்து பாருங்கள்
1. ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்களை,

Thursday 11 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன் (3)


6 :48  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்திற்கு சரியாக? மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட அண்ணன் இதற்கு முன் நாம் குறிப்பிட்ட 21 : 107  என்ற வசனத்தில் இதே இரு அரபி சொற்கள் தான் உள்ளது அங்கே அதை விழுங்கிவிட்டு இங்கே மட்டும் அழகாக மொழிபெயர்த்து மாட்டிக்கொண்ட மடையன்...

Saturday 6 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன் (2)

9 :128  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.. இந்த வசனத்தில் அல்லாஹ் நபியவர்களின் கண்ணியத்தை உறுதி படுத்தும் விதமாக

Thursday 4 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன்

21 :107  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக..

Tuesday 2 August 2011

அண்ணனின் தினம் ஒரு பொய்

ரமழான் சிறப்பு செய்திகள் 
திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன்
அனைவரும் குரானை எளிதாக விளங்கவேண்டி தான் தோண்டித்தனமாக தர்ஜமா என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் செய்த வேலையே