முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Tuesday 10 May 2011

வேதத்தில் வே(ஆ)றாயும் வேங்கை?


காந்தி யை பற்றி கோட்சே எழுதியது போல அண்ணன்? பீ அவர்கள் திருமறை குர்ஆன் பற்றி தமிழில் தர்ஜமவாம் இங்கிலிபிஸில் (ஆங்கிலத்தில்) தர்ஜமாவாம் எப்படி அண்ணனால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோ தெரியவில்லை ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் எவ்வளவோ தாங்குராயிங்க அவங்க மத வாதிகள் இத தாங்க மாட்டாங்களா என்ன  - ஆனா பக்கி பயபுள்ள குர்ஆன் ல விளையாடும்போது தான் நெஞ்சமெல்லாம் ரணமாகுது  - ஒரு வேல இவரு நெஜமாவே அவருதானோ  - அவர் மதவாதிகள் இதற்கு சூளுரை என்ன உரைக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாப்போம்