முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Wednesday 11 May 2011

பிறை அறிவிக்கும் பீடை


ததஜ என்ற மத அமைப்பிற்கு தலைமை பீடை யாக இருக்கும் அண்ணன் அவர்கள் புதுசாக மாத மாதம் பிறை அறிவிப்பு என்ற பெயரில் புதிய குழப்பத்தை செய்து கொண்டு அவர் மத மக்களையே பலிகடா வாக்கி அதில் குளிர் காய்கிறார் இதில் வேடிக்கை என்ன வென்றால் கடந்த சில வருடங்களாக அவர் மத வாதிகளின் எண்ணிக்கையை முழுமையாக பார்க்கவேண்டும் என்பதற்காக இந்த வருடம் பெருநாள் தேதியையே மாற்றி புது சாதனை படைத்தார் நான்கு மத்ஹபுகள் பல நூறு இமாம்கள் ஆயிரக்கணக்கான ஆய்வு நூல்கள் எல்லாம் இருந்த போதும் மக்கள் பெருநாளை வேருபடுத்தியதில்லை இதில் இருந்து தெளிவாக தெரிகிறது இவர் மக்களை மட்டுமல்ல மார்கத்தை கூறு போடுவதை தவிர வேறு ஒரு நோக்கமில்லை என்பது தெளிவாகிறது