முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 6 August 2011

திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன் (2)

9 :128  மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இவர் தவறாக மொழிபெயர்ப்பு (அர்த்தம்) செய்து அல்லாஹ்வின் வசனத்தையே திருத்தி உள்ளார் (நஊது பில்லாஹ்) அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.. இந்த வசனத்தில் அல்லாஹ் நபியவர்களின் கண்ணியத்தை உறுதி படுத்தும் விதமாக
அழுத்தத்துடன் "நிச்சயமாக" என்று சொல்லி இந்த வசனத்தை ஆரம்பம்செய்கிறான் அதற்கு அரபி வாசகம் "லகத்" என்று ஆரம்பமாகும்... இந்த திருடன் அந்த "லகத்" என்ற வார்த்தைக்கு அர்த்தமே செய்யாமல் ஆரம்பம் செய்துள்ளான்... இந்த பீ...மத வாதிகளுக்கு ஒரு கேள்வி.. அவன்தான் கைக்கூலி.. இன்னும் வேறு மதத்த சார்ந்தவன்ன்னு பல கருத்து சொல்றாங்க.. இவங்க மத வாதிகளுக்கு புத்தி வேணாம்... நாம வாழ்ரதே இறைவனுக்கும் அவன் அருளிய இந்த வேதத்துக்கும்... இதுலயே இப்படி விளையாடி ஈமானுக்கே பங்கம் விளைவிச்சி இவன் கெட்டது மட்டுமில்லாம மத்தவங்களையும் கெடுக்கிறானே இவன இன்னுமா இந்த உலகம் நம்புது....