முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 4 June 2011

ஒரு மதம் ஒரே மதம் அண்ணனின் மதம்

ஒரு மதம் ஒரே மதம் அண்ணனின் மதம்
மூணு சீட்டு முன்னேற்ற கழகம் என்று முஸ்லிம் மக்களை பிரிக்க முஸ்லிம்களையே ஆயுதமாக பயன்படுத்தி அதில் கேடுகெட்ட சுகம் கண்ட அண்ணன்?  தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த கழகம் சட்ட மன்ற உறுப்பினர்களை கண்டதும் கொஞ்சம் பயந்துவிட்டார் போலும் இனி அவர்களை ஓங்கினால் அடிவிழும்... என்று பயந்து வேறு பக்கம் தன் கவனத்தை திருப்பிவிட்டார் ஆம் - தற்போது வேகமாக வளந்து வரும் SDPI ன் மீது தாக்குதல்...
முன்பு மதுரை விஷயத்தில் ஒரு முஸ்லிமை அவன் தாயுடன் ஒப்பிட்டு இவர் முஸ்லிமில்லை என்று நிரூபித்த அண்ணன்? இப்போது கோவை சம்பவத்தில் இவர்களின் மதவாதிகளை ஏவி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார் இதற்கும் காரணம் உண்டு அண்ணனின் மதத்தை தவிர வேறு யாரும் அதிக தொண்டர்களை சேர்த்து விடக்கூடாது என்ற ஐயப்பாடு தான் இது மட்டுமல்ல இன்னும் தொடரும் அண்ணனின் அசிங்க அவதாரம்