முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Tuesday 2 August 2011

அண்ணனின் தினம் ஒரு பொய்

ரமழான் சிறப்பு செய்திகள் 
திருக்குர்ஆன் வசனத்தையே திருத்திய திருடன்
அனைவரும் குரானை எளிதாக விளங்கவேண்டி தான் தோண்டித்தனமாக தர்ஜமா என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் செய்த வேலையே
முஸ்லிம் போர்வை போத்திக்கொண்டு செய்துவிட்டார்... ஆம்... எந்த வசனத்தை எப்படி மாற்றினால் இவர் மதக் கொள்கைகளுக்கு பொருந்துமோ அப்படி இவர் இறைவேதத்தில் விளையாடி அதையும் அவர் மதத்தவர்கள் ரசித்து ருசிப்பது தான் ஆச்சரியம்.. இது போல் அண்ணனின் பித்தலாட்டங்கள் சொல்லி மாளாது... நோன்பின் 30 நாட்களும் அண்ணனின் தினம் ஒரு பொய் என்ற தலைப்பில் அவர் குர்ஆனில் விளையாடியது மட்டும் உங்களுக்காக...