முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 12 September 2011

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத்

மன்மதர்களின் கூடாரம் இதற்கு பெயர் தவ்ஹீத்? ஜமாஅத் 
என்னத்த சொல்றது இவைங்கள பத்தி செய்தி போடலாமுன்னு இன்டர்நெட்ட தொறந்தாலே மானக்கேடான விஷயங்கள் தான் தலைப்பு செய்தியே...
அதுவும் சரிதான் தவ்ஹீத் ஜமாஅத் னு வச்சதுக்கு பதிலா மன்மதர்கள் ஜமாஅத் னு வச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும் கீழே உள்ள செய்திகள்....
ரமலானில் த.த.ஜ.தலைமையகத்தில் இரவுத் தொழுகை நடத்தியவரும், த.த.ஜ.தாயியுமான முஹம்மத் தம்பியின் அண்ணனும் காஞ்சி மேற்கு மாவட்டம் காமராஜர் புரம் கிளை நிர்வாகியுமான முஹம்மத் காஜா த.மு.மு.க.நிர்வாகி ஒருவரின் குடும்பத்து பெண்ணை பூங்கா ஒன்றில் வைத்து 'தவறான செயலில்'
 ஈடு பட்டிருந்த போது த.மு.மு.க.வினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

இன்று 12.9.11   இவருக்கும் சம்பந்தப் பட்ட பெண்ணுக்கும் த.த.ஜ. மாவட்ட, கிளை நிர்வாகிகள் முன்னிலையில் த.த.ஜ.தாயி பயானுடன், த.த.ஜ. தப்தரில் திருமணம் செய்து வைக்கப் பட்டது!சுமார் 600 பேர் பங்கேற்ற 'பெண் வீட்டு பங்களிப்போடு' நடை பெற்ற விருந்தும்   நடை பெற்றது. 

பின் குறிப்பு:
பி .ஜே .வின்  மகன்  முஹம்மத்  இது  போன்று  லக்ஷ்மி  என்ற  பெண்ணோடு  காதலித்து 'கலந்துறவாடிய'  பின்   அந்த  பெண்  இஸ்லாத்தை  ஏற்ற    நிலையில் பி.ஜே.வால் மிரட்டி  அனுப்பப்பட்டது  நினைவுக்கு  வருகிறது ! அது  போன்று  த .த .ஜ .மேலாண்மை  குழு  உறுப்பினர் தில் அப்துன்நாசிர்  திருமணத்தில்   நடந்த  பெண்  வீட்டு   விருந்துக்கு  நடவடிக்கை  எடுக்காமல்  சைபுல்லாஹ்  மேல் மட்டும்  நடவடிக்கை  எடுத்ததும் நினைவுக்கு  வருகிறது.
 இதுல அவிங்க மதத்துக்கு வந்த சாபக்கேடு என்ன தெரியுமா தாயீ ன்னு (அதாவது இறைப்பணி அழைப்பாளர்) யாரை சொல்கிறார்களோ அந்த பக்கி பயபுள்ள தான் இந்த மாதிரி பொம்பள மேட்டர் ல எல்லாம் சிக்கி சின்ன பின்னமாகி.... கொஞ்சநாள் மக்கள் மறந்த உடனே திருப்பி பிரம்மாண்டமான இறைப்பணி செய்யறத்துக்கு வந்துடுவாரு... அடப்பாவிங்க இதெல்லாம் ஒரு பொழப்பு இதுக்கு ...................லாம்...........