முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 13 June 2011

தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அண்ணன்?

தன் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட அண்ணன்? 
நாங்கெல்லாம் தவ்ஹீத் வாதி? யாரையும் எச பேச மாட்டோம் என்று சூபி சுந்தரமூர்த்தி மாதிரி பேசும் அண்ணனுக்கும் அண்ணன் மத வாதிகளுக்கும் இதோ ஒரு பகீர் செய்தி...... அண்ணன் தங்கள் மதவாதிகளை பார்த்து சொல்கிறார் நீங்கள் முஸ்லிம்களை வசைபாடுவதற்கு
என்று தனி அமைப்பு உருவாக்கி கொள்ளுங்கள் இன்னும் வேறு ஒருவர் பெயரில் தனி இனைய தளம் உருவாக்கி அதில் அவர்களை அசிங்கபடுத்துங்கள் இன்னும் இவர்களை குழப்பும் விஷயத்தில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுகொல்லாதீர்கள்.... பிறர் குடும்பத்தை கெடுப்பதானாலும் சரி பிற ஜமாத்துகளை கெடுப்பதானாலும் சரி உங்கள் நிஜப் பெயரை போட்டு மாட்டிக்கொள்ளவேண்டாம் அதே போல் அடுத்தவன் குடி கெடுப்பதில் ரியாத் மண்டலம் முதல் இடத்தில் இருக்கிறது யாருக்காவது சந்தேகம் இருந்தால் அவர்களை கேட்டு கொள்ளுங்கள் இன்னும் எல்லா வகையிலும் குழப்பத்தை உண்டு பண்ணுவதே நம் இனத்தின் முக்கிய தவ்ஹீதாக இருக்கவேண்டும்  என்று ஆணையிட்டு அவர் எழுதிய லட்டர் பேட் ஆதாரம் இதோ இத்துடன் இணைத்துள்ளோம்.. 

இந்த கழிசடைக்கு அரபியில் கையெழுத்து வேறு..  
 எவர் ஒருவர் நாவலும் அவர் கைகளாலும் பிற முஸ்லிம்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்கிறாரோ அவர் தான் முஸ்லிம் என்று எங்கள் மார்க்கம் இஸ்லாத்தின் இறுதித்தூதர் அவர்களின் பொன்மொழி உண்டு... நாங்கள் முஸ்லிம்கள் இல்லை என்று இவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து கொண்டு இருப்பது தான் இறைவனின் செயல்.. அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சுந்தரமூர்த்திகளிடமிருந்து பாதுகாப்பானாக......