முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Wednesday 13 April 2011

நான் இஸ்லாமியனே இல்லை அண்ணனின் பகீர் வாக்குமூலம்


அண்ணனின் பெட்டிப் பணம் குறைய ஆரம்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல்-யோசித்து கொண்டு இருக்கும் அந்த வேலையில் கன கட்சிதமாய் உதித்த அந்த யோசனைதான் வேட்பாளரை வைத்து மேடை பேசினால் நல்ல ஒரு அமௌன்ட்தேறும் என அந்த குறுகிய மூளைக்கு தோன்றிருக்கும்
போல-உடனே அரங்கேறியது தான் இந்த வாக்குமூலத்தின் மேடை - ஆம் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ததஜ வின் யாருக்கு ஓட்டு - எங்களுக்கு துட்டு என்ற தலைப்பில் அண்ணன் (பீய்) அவர்கள் கார சாரமாக உரையாற்றி பேசுனார் -ஆனா பேசினதுக்கு மேலய கூலி வாங்கிகொண்டு நடயகட்டினார் 
இதில் முக்கிய விஷயம் என்ன வென்றால் நான் இஸ்லாமியன் இல்லை என்று அவர் சொன்ன அந்த வாக்குமூலம் கீழே அடுக்கப்பட்டுள்ளது
1 . ஆரம்பம் செய்யும்போது சலாமும் இல்லை ஹம்து சலவாத்தும் இல்லை (முஸ்லிமாக இருந்தால் இருந்திருக்கும்)
2 . தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மாற்றுமத வேட்பாளரை சகோதரர் என்று சொன்னார் (பயபுள்ள சரியாத்தான் சொல்லிருக்குது)
3 . எதிரணி வேட்பாளர் நம்மவராக இருந்தும் அவரை சகோ என்று கூட சொல்லாமல் பெயரை மட்டும் சொன்னது (இங்கப்பாத்திய இந்த அளப்பறைய)
இப்படி அண்ணன்? தாமாகவே தனக்கு ஆப்பு வைத்து கொள்வது ஒன்னும் புதுசில்ல (நம்முடைய பழைய போஸ்ட் ல பார்த்தா தெரியும்) அண்ணனின் வாக்குமூலத்தை வீடியோ வாக காண இங்கே கிளிக் செய்யவும்