முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Tuesday 21 June 2011

நாத்தீகனின் நாலு கட்ட போராட்டம்

அண்ணன் பீ அவர்கள் சமீபத்தில் தான் சுருட்டிய சொத்துக்களை மீட்க சில பல தில்லு முல்லுகளை செய்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று இப்போது நாலு கட்ட போராட்டம் என்று அறிவித்து இருக்கிறார் இதில் வேடிக்கை என்ன தெரியுமா? அண்ணன் பீ அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தறுதலை ஜமாஅத்
தோன்றியதில் இருந்து பல போராட்டங்கள் நடத்தி பல லகரங்களை சுருட்டி இருக்கிறார்கள் அவ்வளவு ஏன்? பாபரி மஸ்ஜித் போராட்டம் இன்னும் கோவை கலவரம் என்றெல்லாம் போராடினார்கள் அப்போதெல்லாம் ஏன் இந்த நாலு கட்ட போராட்டம் அறிவிக்கவில்லை ஏனென்றால் அதுவெல்லாம் பணம் சுருட்ட  நடத்தியது ஆனால் இது சுருட்டிய பணம் பறிபோய் விடக்கூடாது என்பதற்காக நடத்துவது அதனால் தான் நாலு கட்ட போராட்டம் என அறிவித்து இருக்கிறார் அண்ணன் நாத்தீகன்....