முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 4 April 2011

குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

வணக்கத்திற்கு வியாக்கியானம் செய்த கோவை ரகுமா தளம்
வணங்க வில்லை என்றால், இல்லை என்று சொல்லி அங்கு என்ன வார்த்தை சொன்னதாக
பொய் பருப்புகிரார்களோ, அப்படி சொல்லிவிட்டு போக வேண்டியது தானே ஏன் இவ்வளவு கோபம்,, ஆம்
குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் 
மேலே குறிப்பிட்டுள்ள மஞ்சள் தளத்தில், ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் இதைவிட கேவலமாக 
திட்ட வேறெந்த ஜமாத்தும் சொல்லி கொடுக்காது, இவர்கள் முஸ்லிம் அமைப்பு என்ற போர்வையில் காவி அமைப்புகளை விட
கேவலமாக நடந்து கொண்டு விட்டார்கள், போதும் என்று நாம் சொன்னாலும் இவர்களுக்கு புத்தி சொல்லும் தலை?வரே 
போற வரவங்களை எல்லாம் வணங்கி கொண்டு இருக்கிறார் என்னத்தை சொல்ல, இந்த வணக்கத்தை பற்றி அண்ணனின் கூண்டார மக்களிடம் கேட்டோம்

அவர்களே ஒப்புகொண்டார்கள் ஆம் தவறாக சொல்லி இருக்கலாம் என்று
உங்களுக்கு ஏன் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை, ஒரு வேலை, யார் வணக்கம் 
சொன்னாலும் அதற்கு பதில் நாம் வணக்கம் சொல்ல கூடாது என்று வாயும்.. கிழிய
பேசிவிட்டு நாமே இப்படி செய்துவிட்டோமே என்ற குறகிய மனப்பான்மை காரணத்தில்
இன்னும் சம்மந்த பட்டவர் பதில் கூறவில்லையோ...