முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 20 June 2011

என் குடும்ப சொத்துதான் அண்ணனின் கோபத்தில் வெளியான உண்மை

நம் அண்ணன் அவர்கள் தளத்தில் முன்னமே குறிப்பிட்டது போல் உணர்வு பத்த்ரிக்கை மற்றும் அதுசார்ந்த இடம் அண்ணனின் வளைக்கப்பட்ட சொத்து
என்றும் இது அவரால் முழுக்க முழுக்க அபகரிக்கப்பட்ட ஒன்று என்றும் அறிவித்து இருந்தோம் அதை மீண்டும் மீண்டும் அண்ணன் பீ அவர்கள் நிரூபித்து கொண்டு இருக்கிறார்கள் ஆம் கீழே உள்ள தகவலை படியுங்கள் 


உணர்வு போராட்டத்திற்கு அண்ணனின் மனைவி மகன் மருமகள் எல்லாம் குடும்பத்துடன் வருகிறார்களாம் இப்போது நமது கேள்வி ..... உன் குடும்ப சொத்தை மீட்க உன் குடும்பத்தை தான் கூப்பிட வேண்டும் .... சரி சந்தேகம் என்ன வென்றால் இந்த உணர்வுக்காக எத்தனை அப்பாவி மக்கள் தங்கள் அறியாமையினால் பணத்தையும் பொருளையும் செலவழித்து இருப்பார்கள் இப்போ அதில் பூசல் என்று வந்தவுடன்.. அந்த சொத்து அண்ணன் பீ பெயரில் நிரந்தர சொத்தாக இருக்கிறது என்று அறிவிக்க பிக்கும் பீ மதச் சார்ந்தவர்களுக்கும் எப்படி யோசனை வந்ததோ.. வராமலா இருக்கும்... கொள்ளை அடித்து குடும்பம் நடத்துவதற்கு மட்டுமே ஜமாஅத் வைத்திருப்பவனிடம் இதையெல்லாம் எதிர் பார்க்க முடியுமா