முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Thursday 31 March 2011

ஏன் அண்ணன் அவர்கள்?


ஏன் அண்ணன் அவர்கள்?
முஸ்லிம்களின் நல்லுறவிற்கும் ஒற்றுமைக்கும் உயரிய நாடாக தமிழ் நாடு திகழ்ந்தது 
அந்த வேலையில் தான் அந்நிய தீய சக்திகளும் இஸ்லாம் விரோத போக்கர்களும் சந்தோஷத்தின்
உச்ச நிலைக்கு போனார்கள் ஆம் பீ(peee)ஜே எனும் குழப்பவாதி மக்களிடத்தில் தங்கள் வேலையை சுலபமாக்கி
கொண்டிருக்கிறான் என்ற செய்தியை கேட்டு.. யார் இந்த அண்ணன்?
மக்களை பிளவு படுத்த வேண்டுமானால் இருக்கும் முஸ்லிம்களில் அவர் (அண்ணன்) மதச் சார்ந்தவர்களை தனியாகக் காட்ட
தொப்பியில் கை வைத்தார் அதிலும் தான் தனியாக தெரிய தான் தொப்பி அணிந்தும் தம் மதத்தவரை தொப்பி அணியாமலும் இருக்க 
புளுகு மூட்டைகளை அவிழ்த்தார்.
தலையில் ஆரம்பித்த சனி கை வழியாக விரலில் வந்தது, ஆம்
முஸ்லிம்களின் தலையாய கடமையான தொழுகையில்
கை வைத்தார்,, எப்படி? விரலை ஆட்டலாம், சுத்தலாம் இல்லை உங்கள் விருப்பம் போல் ஆட்டிக்கொண்டே இருக்கலாம் என்றார்
இப்படி ஒவ்வொரு செயல்களிலும் பிரிவினையை உண்டாக்கி அவர் மதத்தவரை முஸ்லிம்களில் இருந்து வேறு படுத்தினார்
இப்படி மக்களை குழப்பும் பனி படுவேகமாக நடக்க, ஒருபுறம் பணத்தாசை காரணமாக அவர் இருந்த இயக்கத்தை அபகரிக்க முயன்று
தோல்வியை கண்டார், அத்தோல்வி அவரை படிப்பினையின் உச்சத்திற்கும் கிரிமினலின் எல்லைக்கும் கொண்டு போய் சேர்த்தது
ஆம் ததஜ என்ற நிதி சுரண்டல் ஏஜென்சியை தொடங்கி அதற்கு தன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த பொறுப்பிற்கும் வர முடியாதபடி சட்டத்தை
இயற்றினார், பிறகென்ன குழப்பம் செய்ய தனி அமைப்பின் பெயரில் நிதி நிறுவனம் கண்டு குழப்பத்தின் உச்ச நிலைக்கு சென்றார், 
அதென்ன குழப்பத்தின் உச்ச நிலை?
தொழுகையில் தான் குழப்பம் விளைவித்தோம், அனால் இறைவன் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு சென்றாலே நன்மை என்று கூறுகிறானே
அதை எப்படி தடுப்பது என்று சின்னதா ஒரு பிளான் போட்டார் அதை அவர் மதத்தவர்கள் கட்சிதமாக முடித்தார்கள்.
அவர்களுக்கென்று தனி வணக்கஸ்தலம்..
இன்று வரை முஸ்லிம் அல்லாதவர்கள் பள்ளிவாசல்களின் நுழைய அனுமதி இல்லை என்று எந்த அறிவிப்புகளும் இல்லை, ஆனால்
இம்மதவாதிகளுக்கு உண்டு, 
அப்படி என்னதான் சாதித்தார் அண்ணன்!!!
ஒரே வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் சண்டை, அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை என்று அவரின் எண்ணங்கள் நீண்டு கொண்டே போனது
இதில் சாதனை என்ன என்று தானே யோசிக்கிறீர்கள்..
அவரின் நீண்ட நெடிய ஆசை அரங்கேறியது, ஆம் முஸ்லிம்களின் தகராறில் துப்பாக்கிச் சூடு...