முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Tuesday 7 June 2011

உணர்வுக்காக உணர்விழந்த ஊர்காவாதிகள்


கடந்த சில வருடங்களாக நிலத்தை அபகரிக்க பூட்டியே கிடந்த உணர்வு? (மஞ்சள்)பத்திரிக்கையின் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள் என்று சட்டமன்ற முற்றுகை அறிவித்து இருக்கிறார் தறுதலைகளின் அண்ணன் அதன் உண்மை நிலவரம் என்ன வென்றால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தறுதலை ஜமாஅத் ஆதரவு தெரவித்த கட்சி ஆட்சிக்கு வந்து இருந்தால் அந்த இடத்தை இவர்கள் ஆட்டைய போட்டு இருப்பார்கள் எதிரணி ஆதரவு பெற்ற கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால் அவர்கள் ஆக்கிரமித்து விட்டார்கள் என்று புலம்புகிறார் தறுதலை அண்ணன் -  இதில் வேடிக்கை என்ன வென்றால் ட்ரஸ்டில் ஆயுட்கால ஓனர் தறுதலை அண்ணன் பெயரில் சொத்துகள் இருப்பதால் தனியாக போராடினால் மலேசியாவில் லாடம் கட்டியது போல் இங்கும் லாடம் கட்டிவிடுவார்கள் என்ற ஐய்யம் வந்து தறுதலை ஜமாஅத் ஆர்ப்பாட்டம் என்று அறிவித்து விட்டார் பாப்போம் பாப்போம் எதுவரை இவர்களின் லீலைகள் தொடர்கிறது என்று......