முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 9 April 2011

அண்ணனின் கோரத்தாண்டவம்

அண்ணனின் கோரத்தாண்டவம்
ஒரு விஷயத்தில் ஒரு முடிவு எடுப்பவன் மனிதன் கால சூழ்நிலைகளால் அதில் இருந்து பின்வாங்குவதும் 
அந்த விஷயத்தில் முழுமை பெறவில்லையே என்ற ஐய்யம் கொண்டு அதை முழுமை படுத்த போராடுவதும் மனித குணம்
இதற்கு நேர்மாறாக இருப்பவர் தான் நம் அண்ணன்?... எப்படி என்று கேள்வி எழுபவர்களுக்கு இந்த வீடியோ பதில் அளிக்கும்
இப்படி இறைவன், இறைத்தூதர் சஹாபாக்கள் என்று இவர் வசைப்பாடாத நபர்களே இல்லை-அதே போல் ஒரு விஷயத்தில் இவர் ஒரு கருத்தை 
சொல்லி விட்டு அதில் இருந்து லாவகமாக எப்படி மாத்தி சொன்னால் இவரின் கூடார அறிவீனர்கள் நம்புவார்களோ அதை விட ஒரு படி மேல் சென்று 
நம்பவைப்பது அண்ணனின் தனித்துவம், இவரை பற்றி நாம் சொல்வதுடன் அவருடன் இருந்த சகாக்கள் சொல்வது தானே அரிது பாருங்கள் அண்ணனின் கோரத்தாண்டவத்தை.....