முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 7 May 2011

மதக் கிருக்கரின் மண்டை குடைச்சல்

                               மதக் கிருக்கரின் மண்டை குடைச்சல் 
சமீப காலமாக அண்ணன் பீ அவர்களுக்கு மதக் கிறுக்கு பிடித்திருக்கும் போல ஏனென்றால் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் சென்னையில் விவாதம்  நடந்து அதில் படுதோல்வி அடைந்த அண்ணன் பீ ஒரு கட்டத்தில் ஒரு அசிங்கமான வார்த்தை சொன்னார் அதாவது விவாதத்தில் ஒரு ஆலிம் கேள்வி  கேட்டார் நீங்கள் எழுதி இருக்கும்  தர்ஜமாவில் ஒரு ஆயத்தில் பிழை இருக்கிறதே என்று கேட்டார் அதற்கு அண்ணன் பீ அவர்கள் கூலாக பின்னாடி இருந்த மன்மதர் (கலீல் ரசூல்) ஆமாண்ணே தப்பு தான்னே என்று சொல்ல உடனே ரெடியாக இருந்த பதில சொன்னார் அதாவது (அண்ணன் பீ சொன்ன (குப்ர்ரிய்யத்த்)) தர்ஜமாவின் முதல் எடிடிஷன்ல கொஞ்ச தப்பு இருந்தது அதை 2 வது எடிஷன்ல திருத்துனன் 2 வது எடிஷன்ல கொஞ்ச தப்பு இருந்தது அதை 3 வது எடிஷன்ல திருத்துனன் இப்போ நீங்கள் ஒரு தப்பு சொல்லி இருக்கீங்க  இதை அடுத்த எடிஷன்ல திருத்திக்கிறேய்ன் ன்னு சொன்னதும் அவர் மதச் சார்ந்தவர்களே கொஞ்சம் கோவப்பட்டு என்னடா குர்ஆன் லய அண்ணன் இப்படி விளையாடு ராறு  என்று கொந்தளித்தார்கள் இப்படி இறைவேதத்தில் நம் இறையாண்மை பாதிக்கும் அளவிற்கு விளையாடும் அண்ணனுக்கு இன்றைய மண்டை குடைச்சல் என்ன தெரியுமா அவரின் ஜி மெயில் அக்கௌன்ட் password யாரோ கேட்டு தொல்லை பண்றாங்களாம் என்ன என்று கூட இருக்கும் அபிமானிகளுக்கும் தெரிய வில்லையாம் ஏன் தெரியாது அதற்கு தான் அண்ணன் அவர்கள் டீம் வேலை செய்து அவரி மண்டை குடைச்சலை விரைவில் வெளிச்சம் போட்டு காட்ட இருக்கிறது விரைவில் இன்ஷா அல்லாஹ்