முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Thursday 25 August 2011

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும்

புதிய தப்புக்காக காத்திருக்கும் அண்ணனும், அவர் மதவாதிகளும் 
உலகத்தில் உள்ள எல்லா தப்புகளும் அதாவது அனைத்து தவறுகளையும் தேடி பிடித்து செய்துவரும் அண்ணனும் அவர் மதவாதிகளுக்கும்,, என்ன தப்பு பண்ணுவது என்று தெரியவில்லை ஆம்.. இவர்கள் செய்யாத தப்பே இல்லை என்று ஒரு மோட்ச்ச நிலையை அடைந்து விட்டார்கள்... கீழே அடுக்கப்பட்டிருக்கும் தவறுகள் இவர்கள் மதத்தில் நடந்ததை சற்று சிந்தித்து பாருங்கள்
1. ஒற்றுமையாக இருந்த முஸ்லிம்களை, கொள்கையை ஆயுதமாக பயன்படுத்தி சின்னா பின்னமாக்கி பல கூறுகளாக போட்டது.
2. மார்க்கம் என்ற பெயரில் இன்று ஒரு கருத்து சொல்லிவிட்டு அதற்கு முரணாக வேறு ஒரு கருத்தை சொல்லி, இன்று தான் எனக்கு ஆதாரம் கிடைத்தது என்று பித்தலாட்டம் செய்வது.
3. சஹாபாக்களை ஏசி பேசுவான்(நஊதுபில்லாஹ்), ஆனால் இவனை பேசினால் ஊரை கூட்டி மக்கள் பணத்தில் ஆர்பாட்டம் 
4. நாம் வாழ்வதே குரானின் வழிகாட்டுதலுக்காக அனால் அந்த குர்ஆனில் இறை வசனத்தை திருத்திய திருடன் (நஊதுபில்லாஹ்).
5. இவர்கள் பெயரில் இவர்களிடமிருந்து பிரிந்தவர்களும் எழுத்து மூலமாகவும் காவல் நிலையத்தில் புகார்களாகவும் அளித்த விஷயங்கள் பின்வருமாறு:
1. கொலை மிரட்டல் 2 .கொள்ளை அடிப்பது 3. நில அபகரிப்பு 4. பொம்பள மேட்டர் 5. திருட்டு கேஸ் 6. இப்போது மனசாட்சியே இல்லாமல் சுனாமி திருட்டு என்ற பெயரில் கோடி கணக்கில் சுருட்டியதாக செய்திகள் கேட்டு மக்கள் திக்கு முக்காடி தலை சுற்றும் அளவுக்கு இவர்கள் கொள்ளை அடித்திருக்கும் இது இறக்கப்பட்டு கொடுத்த பணம், இப்படி இவர்கள் செய்யாத குற்றமே இல்லை புதிய குற்றத்திற்காக காத்திருக்கும் இவர்களை மக்கள் மன்றம் என்ன செய்யப்போகிறது