முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Wednesday 20 April 2011

வெகுண்டெழுந்த அண்ணன் மதவாதிகள்

அண்ணன்மத வாதிகளின் அதிரடி செயலை கண்டு உலக முஸ்லிம்கள் ஆச்சர்யப்பட்டாலும் ஆவேசப்பட்டாலும் கவலைப்படத் தேவையில்லை - இன்றைய நாகரீகமான உலகில் புது புது விஷயங்களை சொல்லி மக்களை குழப்புவோம் என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களை பிரித்து அண்ணன் மதம் என்று தனியாக நடத்தி வருகிறார்கள் - இதில்
வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்கள் அசுர வாழ்வை ஆரம்பம் செய்தது முதல் இன்று வரை பணம், பெண் மற்றும் இதர உலக ஆசைகளுக்காக பிரிந்தது ஊரறிந்த ஒன்று தற்போது இவர்கள் சண்டையிட்டு கொண்டு விபச்சார வார்த்தைகளைவிட கேவலமாக பேசிக்கொண்டு வந்தவர்கள் இப்போ அந்த ததஜ - அவர்களின் எதிரிகளை ஏசி பேசுவது மட்டுமில்லாமல் அவர்களின் குடும்பம் மனைவி மக்கள் என ஒரு மனித வார்த்தைகளுக்கும் மிக மிக கீழ்த்தனமாக அதை படிக்கும்போதே ஈமான் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும்படி இவர்கள் வசைபாடுவதிளிருந்து நூறு சதவீதம் உண்மையாகிறது இவர்கள் போர்வையில் கூட இஸ்லாமியர்கள் இல்லை என்ற உண்மை - நஊதுபில்லாஹ் அல்லாஹ் நம்மையும் நம் சந்ததினரையும் இவர்களை விட்டும் பாதுகாப்பானாக ஆமீன்