முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 16 May 2011

தே முன் தே பின் அண்ணனின் அட்டகாசம்.... அட்டகாசம்..........


அன்னணனின் இன்றைய அட்டகாசம் தேர்தலுக்கு முன் ஒரு நிலைப்பாடு அதாவது தான் ஒருவனின் மனோ இச்சை மற்றும் பணத்தாசை இன்னும் ஆழமாக சொல்ல வேண்டுமானால் இவரின் அமைப்பு அல்லாது வேறு எந்த ஒரு அமைப்பும் அரசியலிலும் இன்னும் அரசியல் சார்ந்த துறைகளிலும் வந்து விடக்கூடாது என்ற நல்ல? காழ்புணர்ச்சி அதுவும் இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் சரி அதே போல் தான் தேர்தலுக்கு முன் ஒரு குறிப்பிட்ட சமுதாய இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்களை சமுதாய துரோகிகள் என்றல்லாம் வாய் கிழிய பேசிவிட்டு தற்போது அவர்கள் வெற்றிகண்டவுடன் வடிவேலு ஜகா வாங்குவது போல் இங்காரு நம்ம ஆதரிச்ச கட்சி ஆட்சிக்கு வரலன்னா  - ஆட்சிக்கு வந்த கட்சிய ஆதரிச்சுட்டு போ என்ற அடிப்படையில் ஒரு வாந்தி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் நம்ம ஒரு நோக்கத்திற்காக ஆதரித்தோம் அது ஆட்சிக்கு வரல அதுக்காவேண்டி நாங்க பயப்புட மாட்டோம்ல என்று அப்பன் குதுருக்குள்ள இல்லன்னு பம்முராறு இங்க பாத்தியளா பயபுள்ள நால்லாதான் மரம் தாவுது 
குறிப்பு : அண்ணனுக்கு ஈ கூ கா கட்சியில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அந்த கட்சியில் மேடையிலேயே எதிர் கட்சியான கா கூ கா கட்சிக்கு போகும் மன தைரியமும் மட்டு மப்பும் உள்ள வண்டு முருகன் இந்த அண்ணன் என்பதை குறிப்பாக சொல்ல இந்த அட்டகாசம் வளைகிறது