முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Friday 24 June 2011

மாநாட்டுப் போர்வையில் சுருட்டிய (வீணடித்த) பணம்

தறுதலை ஜமாத்திற்கு இது புதிதல்ல.. தாம் ஜமாத்தை தோற்றுவித்ததே அப்பாவி மக்களின் பணத்தை ஆட்டைய போடத்தான் என்று மறைமுகமாக சொல்லி கொண்டு இருக்கும் அண்ணன் பீ அவர்களுக்கு இன்றைய மண்டை குடைச்சல் என்ன தெரியுமா சைபுல்லா ஹாஜா சுருட்டிய பணத்தில் பங்கு கிடைக்காதது தான்.. இப்படி அடுத்தவன் பணத்தை சுருட்டி அதில் சுகம் கானுகிரார்கலே இவர்களை பிறர் கணக்கு கேட்க மாட்டார்களா? அல்லது வீணாக செலவு செய்து வீனடிக்கிரார்களா? என்று பார்த்தால் இவர்கள் வீணடிப்பதே உண்மை என்று கீழ் உள்ள படம் நமக்கு தெளிவாக சொல்கிறது

இந்த பத்திரிகை கடந்த வருடம் ஜூலை 4  மாநாட்டிற்கு அடிக்கப்பட்டது...
ஒரு பத்திரிக்கையின் விலை சுமார் 20 ரூபாய் இருக்கும் (பிரிண்டிங் செலவு இல்லாமல்) இவர்களின் கணக்கு படி ஒரு 2000 பேருக்கு பத்திரிகை வைத்திருந்தாலும் நாற்பதாயிரம் (40000) ரூபாய் செலவாகி இருக்கிறது (பிரிண்டிங் செலவு இல்லாமல்) இப்படி யார் வீட்டு காசை யார் செலவு செய்வது.. என்னத்த சொல்றது அண்ணன் .....த்த போட்டு ஒரச்சி சம்பாதிச்சி இருந்தா வலி தெரியும் இவனே அடுத்தவன் சொத்த அட்டைய போட்ரவனாச்சே இவனுக்கு எங்க இதெல்லாம் புரியப்போகுது... இன்னும் அந்த மாநாட்டு போர்வைல எவ்வளவு துட்டு ஆட்டைய போட்டாங்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்....