முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 4 April 2011

முஸ்லிம்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை பிடிவாதத்திற்கு செலவு செய்யும் வீணர்கள்


தேர்தல் களத்தில் அண்ணன்? ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த பேச்சை அவரே திரும்பி கேட்கமாட்டார் போலும்
கொள்கை என்று முஸ்லிம்களை சூறையாடியதுடன், வாழவும் விடாமல் தானும் வாழாமல்-பிறரை துன்புறுத்துவதிலும் கேவலப்படுத்துவதிலும்
பேரின்பம் காணும் கூட்டத்தின் மற்றுமொரு அநாகரீகம்... ஆம்,
முஸ்லிம்களை பிளவு படுத்தியது அல்லாமல் அவர்களின் வாக்குரிமைகளையும்
நாசமாக்கும் வேலையில் ததஜ தற்போது களமிறங்கி உள்ளது, எந்த கொள்கை அவர்கள் உண்மை என்று பிரசாரம் செய்து வழிகெடுத்தார்களோ 
அக்க்கொள்கயை எடுத்துச் சொல்ல கூட இப்படி வீடு வீடாக சென்று இருக்க மாட்டார்கள், ஆனால் ஒரு முஸ்லிம் தேர்தல் களத்தில் நிற்கிறார்
எதிர் அணியில் நிற்பவர் முஸ்லிமும் அல்ல-எதிர் அணியில் நிற்பவரை கடந்த காலங்களில் இவர்களே அவரின் குறைகளை ஏசி பேசி இருக்கிறார்கள்
இதெல்லாம் நடந்தும் ஒரு முஸ்லிம் வெற்றி பெறக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, அவர்கள் வீதி வீதியாக பிரசாரம் செய்தால் 
இவர்கள் (அண்ணனின் அடி(mai)மட்ட தொண்டர்கள்) அதே வீதியில் வீடு வீடாக சென்று மக்களை குழப்பி அவர்களின் பொன்னான வாக்குகளை பிரிக்கும் 
வேலையை சுலபமாக செய்துவிட்டார்கள்- மக்களிடம் இருந்து கொள்கைக்காக என்று வசூல் வேட்டையாடிய பணத்தையே மக்களுக்கு எதிராக செலவு செய்து காவிகளின் கூட்டத்தையே விஞ்சிய அண்ணனின் கூட்டத்தில் இருப்பவர்கள் அறிவீனர்களேயன்றி வேறு யார்?....