முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 30 April 2011

அண்ணன் பீ VS (மன்மதன்) களவாணி எண் 2

                                                   மற்றுமொரு துட்டு சண்டை
நாங்கள் கொள்கைக்காக குடும்பத்தை பிரிப்போம் என்று மார்தட்டி கொள்ளும் கூட்டம் கடந்த 20 வருடங்களாக எத்தனை இயக்கமாக பிரிந்து நாரினார்கள் என்று ஊருக்கு தெரியும் இன்னும் பணம் பதவி பெண்ணாசை இதர உலக சல்லாபத்திர்க்காக
பிரிந்து இஸ்லாமிய இயக்கம் என்ற போர்வையில் முஸ்லிம்களை பிரித்து தனி மதம் நடத்தி வரும் அண்ணன் ஜமாஅத் தில் இப்போது மற்றுமொரு சொத்து பிரிச்சனை -  நம் இனைய தளத்தில் நாம் ஏற்கனவே கலைவாணி கூட்டாளி சைபுல்லாஹ் ஹாஜ என்று படித்து இருப்பீர்கள் அந்த மணமாதர் தான் இன்றைய ஹாட் நியூஸ் ஆம் கடையநல்லூரை சொந்த குழப்பச்தலமாக கொண்ட அந்த மன்மதர் மக்களிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய சொத்தில் அண்ணன் பீ பங்கு கேட்டதும் ஆடி போய்விட்டார் வேறு என்ன வழி அண்ணன் கேட்டதை கொடுக்காமல் அவருடைய கூடாரத்தில் இருக்க முடியுமா என்ன தற்போது அண்ணன் ஒரு அழகான ஐடியா கொடுத்து நீ விலகுவது போல் ராஜினாமா கடிதம் கொடு மற்றதை ததஜ தலைமை பார்த்துகொள்ளும் யார் இந்த ததஜ தலைமை அதுவும் அண்ணனே ஆம் மன்மதர் ராஜினாமா கொடுத்து இருக்கிறார் என்றும் அதற்கு பகரமாக அவருக்கு கடையநல்லூரில் முக்கிய சொத்து ஒன்று தரப்படுவதாகவும் அவர்கள் கூடார மக்கள் நொந்து கொள்கிறார்கள் இதில் வேடிக்கை என்ன தெரியுமா இவருக்கும் அண்ணனாக விருப்பமாம் அண்ணனை போலவே இவரும் இவருடைய மாமா மச்சான் சகல போன்ற சொந்தங்களோடு டிரஸ்ட் நடத்தி அண்ணனை போல் லைபில் செட்டில் ஆக தனி திட்டம் வகுத்துக்கொண்டு இருக்கிறாராம் அதன் ஆரம்பம் தான் KNTJ என்று விரைவில் உதயமாகும் என அவர்களே சூளுரைக்கிரார்கள்... பாப்போம் இவர்களின் லீலைகளை