முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Tuesday 20 September 2011

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்

பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம்
அண்ணன் பீ அவர்களின் கூடார மக்களை நாம் ஏன் அண்ணன் மத வாதிகள் என்று தனியாக சொல்கிறோம் மக்கள் மத்தியில் நீண்ட கொழப்பமும் ஒரு சிலருக்கு மன உளைச்சலும் உண்டு.... அதற்கு காரணம்.... இந்துத்துவ பயங்கரவாதியானாலும் சரி... கிருஸ்த்துவ மக்களின் உன்னத பதவியாம் போப்ப் ஆனாலும் சரி அனைவருக்கும் நன்றாக தெரியும்.. இஸ்லாமிய மக்கள் கடவுளுக்கு உருவம் கற்பிக்க மாட்டார்கள் என்று.. அதையும் மீறி.. இரவைனுக்கு (அல்லாஹ்வுக்கு) உருவும் உண்டு(நஊதுபில்லாஹ்) என்று வாதம் செய்த அண்ணன் மத வாதிகளை வேறெப்படி சொல்வது...