முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Saturday 23 April 2011

அண்ணன் மதவாதிகளின் இன்றைய அசிங்கம்

தரங்கெட்ட தக்லீத் ஜமாஅத் (ததஜ) வின் நவீன புரட்சி - அண்ணன் வணங்கியதை ஒப்புக்கொண்டனர் ஆம் இது வரை அண்ணனோ அவரின் மதச்சார்ந்த இனைய தளத்திலோ எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை இது ஒன்றே அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு எங்களின் மதம் தனி மதம் என்று உறுதி படுத்திவிட்டனர்
நேற்று ஒரு பேச்சு இன்று அந்த பேச்சுக்கு மறு பேச்சு இல்லை அந்த பேச்சே பேசவில்லை என்று அல்லா வின் மீது சத்தியம் செய்பவர்களுக்கு பொய் பித்தலாட்டம் 
முடிச்சவிக்கி தனம் மொள்ள மாரித்தனம் எல்லாம் புதிதல்ல அதனால் தான் என்னவோ நெஞ்சுவலி நாடகம் அரங்கேற்றிய ததஜ மாநில செயலாளர் கள்ளத்தனமாக ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் பிறரை வசைபாடுவோம் என்று கூறி மதிமிஞ்சிய தனமாக அவர்களையே அவர்கள் சாக்கடை அள்ளுபவர்கள் என்றும் இன்னும் அண்ணன் சாக்கடை அள்ளுவதில் வல்லமை படைத்தவர் என்றும் தெள்ளதெளிவாக குறிப்பிட்டு வருகிறார்கள் இது போக இந்த இனைய தளத்தை அண்ணன் நடத்தக்க் கூடாது என்று தடை பிறப்பித்தும் அதை ஏற்கமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று அந்த கோவை நெஞ்சுவளிக்காரர் நடந்து கொள்வது அவர்க மதச்சர்ந்த வர்களையே அதிர வைக்கிறதாம்
இதோ அதற்கு முழு ஆதாரம் 
அடுத்து அண்ணனின் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் ஏன் கள்ளதளத்தில் பதில் சொல்கிறார்கள் எனவும் கேட்டிருக்கிறார். அண்ணன் தளத்தில் உங்களைப் பற்றி எழுதி அதை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பதில் கொடுங்கள்பதில் என்ன என்று நாம் தொலைபேசி வழி கேட்டாலும்அவர்கள் உங்களைப்பற்றி கண்டுகொள்வதே இல்லை. அதுமட்டுமின்றி அவர்களுக்கு நேரமும் இல்லை. அதுமட்டுமின்றி இந்த தளத்துக்கு எதிராக அண்ணனே பலமுறை கண்டன கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார். மூடுங்கள் என்றெல்லாம் கமேண்டு எழுதியிருக்கிறார். ஆனால் இந்த விசயத்தில் அண்ணன் சொல்வதையெல்லாம் கேட்பதாகவோ கண்டுகொள்வதாகவோ இல்லை.
அந்த கள்ள இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யவும்