முக்கியச் செய்தி :பீ... கூட்டத்தை ஏன் தனி மத வாதிகள் என்று சொல்கிறோம் ....

Monday 18 April 2011

இன்றைய சலசலப்பு!


ஒன்றுமில்லாத பேச்சுக்கே அல்லாஹ்வின் மீது சத்தியம் என்றும், முபாஹலாவிற்கு வருவார்களா என்றும் தன்னை பெருமை படுத்திக்கொள்ளும் அண்ணன் -  இவ்வளவு பகீரங்கமாக குற்றம் சாட்ட பட்ட பிறகு
ஏன் இன்னும் அமைதி காக்கிறார்-தவறை எப்படி ஒத்துக்கொள்வது என்று முளிபிசைகிராரோ - ஆம் சண்முகசுந்தரத்தை வணங்கியதாக ஆதாரத்துடன் குற்றம் சாட்டினார்கள் இதை அண்ணன் மத சார்ந்தவர்களே ஒப்புக்கொண்டு -  ஆமாயா ஏதோ தெரியாம சொல்லிட்டாரு என்று சொல்கிறார்கள் ஆனால் பீ (அண்ணன்?) மட்டும் வாயே திறக்கவில்லையே காரணம்-ஒரு வேல அதுவா இருக்குமோ - ஒரு வேல இதுவா இருக்குமோ - ஒரு வேல அப்படியா இருக்குமோ - ஒரு வேல இப்பிடியா இருக்குமோ - என்றெல்லாம் அவர் மதச் சார்ந்தவர்கள் சல்சலத்துக்கொண்டும் யோசித்துக்கொண்டும் இருக்கிறார்கள் - யோசிக்கட்டும் நன்றாக யோசிக்கட்டும் இந்த ஒரு விஷயத்தில் ஆவது சுயமாக யோசிக்கும் திறன் இருக்கிறதா என்று பொறுத்திருந்து பாப்போம்